• Jul 25 2025

தமிழ் இயக்குநருடன் கூட்டணி வைக்கும் யாஷ்...ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் அப்டேட்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

2018 -ம் ஆண்டு வெளியான கே.ஜி.எஃப் படத்தின் மூலம் இந்தியளவில் பிரபல நடிகராக மாறியவர் தான் யாஷ். முதல் பாகத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பால் இரண்டாம் பாடம் பிரமாண்டமாக தயாராகி வெளியானது.

கே.ஜி.எஃப் 2 கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வசூல் சாதனையை படைத்தது. இதையடுத்து இப்படத்தின் மூன்றாம் பாகத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.


எனினும் தற்போது கே.ஜி.எஃப் பிரஷாந்த் நீல் தெலுங்கில் பிரபாஸ் வைத்து சலார் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் முடிந்தவுடன் தான் கே.ஜி.எஃப் மூன்றாம் பாகத்தை தொடங்க முடியும்.

இவ்வாறுஇருக்கையில்  யாஷ் தமிழ் இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் நடிக்க போவதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகின்றது.

அத்தோடு யாஷ் மலையாள இளம் இயக்குனர் கீத்து மோகன்தாஸ் இயக்கத்திலும் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.


Advertisement

Advertisement